9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதென்று-பேர் - தொடர்-இலக்கணம்

  Play Audio

1. சொற்றொடர் எழுதுவதற்கு அடிப்படையாக அமைத்த பெயர்சொல்லையே ----- என்கிறோம்?

Answer: எழுவாய்

2. "மீனா கனகாம்பரத்தை சூட்டினால்"என்ற தொடரில் செயப்படுபொருள் எது?

Answer: கனகாம்பரம்

3. தோன்றா எழுவாய்க்கு எகா?

Answer: படித்தாய்

4. பெயர் பயனிலைக்கு எகா?

Answer: சொன்னவள் கலா

5. வினா பயனிலைக்கு எகா?

Answer: விளையாடுபவன் யார்?

6. ஒரு சொல்லானது எழுவாயாக வரும் பெயர்ச்சொல்லுக்கு அடையாக வருவது?

Answer: பெயரடை எனப்படும்

7. பந்து உருண்டது என்பது?

Answer: தன்வினை

8. உருட்டவைத்தான் என்பது என்ன?

Answer: பிறவினை

9. எழுவாய் ஒரு வினையை செய்தால் அது?

Answer: தன்வினை

10. எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது?

Answer: பிறவினை

11. வி, பி, போன்ற விகுதிகள் கொண்டு செய், வை, பன்னு போன்ற துணை வினைகளை இணைந்தும் உருவாக்கப்படுவது?

Answer: பிறவினை

12. அப்பா சொன்னார் என்பது?

Answer: செய்வினைத், தொடர்

13. தோசை வைக்கப்பட்டது என்பது?

Answer: செயப்பாடடுவினைத் தொடர்

14. செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை?

Answer: செய்வினை

15. செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை?

Answer: செயப்பட்டு வினை

1

16. அப்துல் நேற்று வந்தான் இது எவ்வகை தொடர்?

Answer: தன்வினை தொடர்

17. அப்துல் நேற்று வருவித்தான் இது எவ்வகை தொடர்?

Answer: பிறவினை

18. கவிதா உரை படித்தாள் இது எவ்வகை தொடர்?

Answer: செய்வினைத் தொடர்

19. உரை கவிதாவால் படிக்கப்பட்டது இது எவ்வகை தொடர்?

Answer: செயப்பாடடுவினை தொடர்

20. குமரன் மழையில் நனைந்தான் இது எவ்வகை தொடர்?

Answer: உடன்பாடடுவினைத் தொடர்

21. குமரன் மழையில் நனையவில்லை இது எவ்வகை தொடர்?

Answer: எதிர்மறைவினைத் தொடர்

22. என் அன்னன் நாளை வருவான் இது எவ்வகை தொடர்?

Answer: செய்தித் தொடர்

23. எவ்வளவு உயரமான மரம் இது எவ்வகை தொடர்?

Answer: உணர்ச்சி தொடர்

24. உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்? இது எவ்வகை தொடர்?

Answer: வினாத்தொடர்

25. பூக்களைப் பறிக்காதீர் இது எவ்வகை தொடர்?

Answer: கட்டளைத் தொடர்

26. இது நாற்காலி, அவன் மாணவன் இது எவ்வகை தொடர்?

Answer: பெயர்ப் பயனிலை தொடர்

27. பதம் (சொல்) எத்தனை வகைப்படும்?

Answer: இரண்டு (பகுபதம், பகாப்பதம்)

28. பிரிக்கக்கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் ----- எனப்படும்?

Answer: பகுபதம்

29. பகுபதம் எத்தனை வகைப்படும்?

Answer: இரண்டு (பெயர்ப் பகுபதம், வினை பகுபதம்)

30. பகுபத உறுப்புகள் எத்தனை?

Answer: ஆறு (பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்)

31. சொல்லின் இறுதியில் நின்று தினை, பால், என், இடம், காட்டுவதாக அமைவது?

Answer: விகுதி

32. பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைப்பது?

Answer: சந்தி

33. பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது?

Answer: சந்தி

34. பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வருவது?

Answer: சாரியை

35. பகுதி, விகுதி இடைநிலை சார்ந்து வருவது?

Answer: சாரியை

36. பகுபத உறுப்புகளில் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து?

Answer: எழுத்துப்பேறு ஆகும்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்